கவிதை

காதல் :
வயதுக்கு வரும் முன்
மனசுக்கு வந்துவிடுகிறது...
காதல்.
கல்யாணம்:
வயதிற்கு வந்த பின்
ஊரோடு சேர்ந்து சேர்த்து வைக்கும்...
சரியான தவறு.
குழந்தை:
இருவரும் இரவில் இணைந்ததை
காட்டிக்கொடுத்த
முதல் சாட்சி.